மகளின் திருமணத்திற்காக அழைப்பு விடுத்த ரிக்‍ஷா ஓட்டுநரை நேரில் சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோதி - வாரணாசி அலுவலகத்தில் அழைத்து வாழ்த்து

Feb 18 2020 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகள் திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்த ரிக்‍ஷா ஓட்டுநரை பிரதமர் திரு. நரேந்திர மோதி நேரில் சந்தித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதிக்குட்பட்ட தோம்ரி கிராமத்தை சேர்ந்த ரிக்‍ஷா ஓட்டுநரான மங்கள் கேவத், தனது மகள் திருமணத்திற்கு, திரு. மோதிக்‍கு அழைப்புவிடுத்து, பிரதமர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார். திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் திரு. மோதி கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வாரணாசி சென்ற பிரதமர், ரிக்‍ஷா ஓட்டுநரை நேரில் சந்தித்து, அவரது மகள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் குடும்பத்தினர் குறித்தும், ஸ்வச் பாரத் திட்டத்தில் அவரின் பங்களிப்பு குறித்தும் விசாரித்தார். அதன் புகைப்படங்களும், வீடியோவும், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00