தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் - திரைப்படமாக்கும் ராம்கோபால் வர்மா

Feb 17 2020 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு திரைப்படமாக உருவாகிறது. பிரபல இயக்குநர் திரு.ராம்கோபால் வர்மா இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதனை முன்னிட்டு, சம்பவம் நடைபெற்ற RGI விமான நிலைய காவல்நிலையத்திற்கு வருகை தந்த அவர், வழக்கு தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். காவல்துறையினர் தந்த விவரங்களை சேகரித்துள்ளதாகவும், இந்த விவரங்களின் அடிப்படையில் கதையை உருவாக்க உள்ளதாகவும், திரு.ராம்கோபால் வர்மா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00