கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு : அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு
Feb 17 2020 5:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல அனுமதிகோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.