கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிகோரி மனு : அமலாக்கத்துறை, சி.பி.ஐ. பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு

Feb 17 2020 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏர்செல் மேக்‍சிஸ் வழக்‍கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற மக்‍களவை உறுப்பினர் திரு. கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல அனுமதி‍கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் பதிலளிக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00