சி.பி.ஐ. மூலம் மிரட்டி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தைச் சீர்குலைக்க நடவடிக்கை : துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Feb 17 2020 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சி.பி.ஐ. மூலம் மிரட்டி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டு வருவதாக முதலமைச்சர் திரு. வி. நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.