மேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

Feb 17 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில், பொதுத்தேர்வுகளை முன்னிட்டு, ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்‍க, அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உயர்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மேல்நிலை வகுப்புத் தேர்வுகள் அடுத்த மாதம் 12-ம் தேதி தொடங்குகின்றன. இரண்டு தேர்வுகளும், வரும் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00