குஜராத்தில் 190 செ.மீ நீளத்துக்‍கு தலைமுடி வளர்த்த இளம்பெண் - கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்

Jan 23 2020 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 190 சென்டி மீட்டர் நீளத்துக்‍கு தலைமுடி வளர்த்திருப்பது கின்னஸ் பதிவில் இடம்பெற்றுள்ளது.

குஜராத் மாவட்டம் Aravalli மாவட்டம் modasa பகுதியை சேர்ந்தவர் நிலான்சி படேல். சிகை அலங்காரத்தில் ஆர்வம் கொண்ட இவர், தனது கூந்தலை 170 புள்ளி 5 சென்டி மீட்டர் நீளம் வரை வளர்த்தார். இதன் மூலம் 2018ம் ஆண்டில் 15 வயதுக்‍குட்பட்ட பெண்களில் அதிக நீளம் கூந்தலை கொண்டவர் என்ற பெருமை இவருக்‍கு கிடைத்தது. அத்துடன் சாதனை தாகம் அடங்காத நிலான்சி படேல், தற்போது 190 சென்டி மீட்டர் வரை தனது தலைமுடியை வளர்த்துள்ளார். இதற்காக இவருக்‍கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00