டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்‍கு அனுமதி மறுப்பு - தாமதமாக வந்ததாகக்‍கூறி அதிகாரிகள் நடவடிக்‍கை

Jan 20 2020 8:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்ததால் திரும்பிச் சென்றார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக ஆம்ஆத்மி தொண்டர்களுடன் பேரணியாக சென்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்ததால். அவர் தாமதமாக வந்ததாகக்கூறி, அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாக திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00