தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தொடங்கக்கூடாது : கேரள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

Jan 17 2020 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியுரிமை சட்டத்தை செயல்படுத்தும் முதல் நடவடிக்கையாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை கேரள மாநிலத்தில் எந்த மாவட்ட ஆட்சியரும் தொடங்க கூடாது என அம்மாநில அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கேரள மாநில அரசின் முதன்மை செயலாளர் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தேசிய மக்கள் தொகை பதிவு தொடர்பான எந்த நடவடிக்கையையும் தொடங்கக்கூடாது என்றும், மீறி செயல்படும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00