ஆந்திராவைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் மலிவுவிலை உணவகங்கள் தொடங்கப்போவதாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

Sep 20 2014 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏழை-எளிய மக்களின் பசியாற்ற தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வரும் சீரியத் திட்டமான அம்மா உணவம், நாடு முழுவதிலும் வரவேற்பை பெற்று வருகிறது. ஆந்திராவைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேசத்திலும் இதுபோன்ற மலிவு விலை உணவகங்களை தொடங்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த மாபெரும் திட்டமான அம்மா உணவகம், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கருவேப்பிலை, எலுமிச்சை உள்ளிட்ட சாதங்களும் வழங்கப்படுகின்றன. மலிவு விலையில் ஏழை-எளிய மக்கள் வயிறார உணவு உண்ணும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், நாடு முழுவதிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆந்திராவைத் தொடர்ந்து, தற்போது உத்தரப்பிரதேசத்திலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக, தொழிலாளர்களுக்கு மட்டும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, அடையாள அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு மலிவு விலையில் மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கக்கட்டமாக, இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரப்பிரதேச அரசு, 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவிருக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00