இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய விமானப்படை அதிகாரி கைது - பாகிஸ்தான் பெண்ணுடன் இணையதளம் மூலமாக தகவல்களை பரிமாறியது அம்பலம்

Sep 1 2014 11:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக விமானப்படை அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு இளையதளம் மூலமாக அவர் தகவல்களை பரிமாறியது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் பிரிவிவைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் ஊழியரான சுனில்குமார் என்பவர், கடந்த சில மாதங்களாக ராணுவ ரகசியங்களை பரிமாறி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய ரகசிய சோதனையில், மீனாரெய்னா எனும் புனைப்பெயர் கொண்ட பாகிஸ்தான் பெண்மணிக்கு, இணையதளத்தின் மூலம் ராணுவ தகவல்களை அளித்திருப்பது தெரியவந்தது. இணையதளம் மூலம் ரகசியங்கள் வெளியானதை அடுத்து, கண்காணிப்பை விமானப்படை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00