இந்திய எல்லையில் தொடரும் சீன ஊடுருவல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது வெளிநாட்டு பயணத்தை இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் டல்பீர்சிங் ரத்து

Sep 23 2014 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய எல்லையில் சீன ஊடுருவல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது வெளிநாட்டு பயணத்தை இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் டல்பீர்சிங் ரத்து செய்துள்ளார். சீன ராணுவ ஊடுருவலை எதிர்கொண்டு, அதனை முறியடிப்பதற்கான யுக்திகள் குறித்து அவர் ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய எல்லையில் சீன ராணுவம் தொடர்ந்து ஊடுருவலை நடத்தி வருகிறது. அந்நாட்டு அதிபர் இங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலும் இந்த ஊடுருவல் தொடர்ந்தது. மேலும், அருணாச்சலப் பிரதேசத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக சித்தரித்து சீனா மீண்டும் வரைபடத்தை வெளியிட்டு பிரச்னையை எழுப்பியுள்ளது. இந்த சூழலில், சீன ஊடுருவலை எதிர்கொண்டு அதனை முறியடிப்பதற்கான யுக்திகளை வகுக்க, ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் டல்பீர்சிங் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தனது 4 நாள் பூட்டான் பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00