முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது கூடுதல் தனி பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பி.எஸ்.கந்தசாமி சந்திப்பு
Sep 18 2014 2:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, அவரது கூடுதல் தனி பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் திரு.பி.எஸ்.கந்தசாமி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் கூடுதல் தனி பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை ஆய்வாளர் திரு.பி.எஸ்.கந்தசாமி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.