முதலமைச்சர் ஜெயலலிதாவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்திப்பு
Sep 8 2014 12:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, சென்னை தலைமைச் செயலகத்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முனைவர் எம்.வீரசண்முகமணி, திரு.ராஜேஷ் லக்கானி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் எம்.வீரசண்முக மணி, சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. ராஜேஷ் லக்கானி, தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.